follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 50 சதவீத வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 50 சதவீத வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன

Published on

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 50 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளும் அடுத்த வாரத்திற்குள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளுக்குத் தேவையான பணம் ஏற்கனவே நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசு அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சகத்தின் ஏற்பாடுகளுடன் அதற்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...