follow the truth

follow the truth

June, 15, 2025
HomeTOP1பூஜித் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்தார்

பூஜித் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்தார்

Published on

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபா உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நட்டஈட்டினை செலுத்தி முடித்துள்ளார்.

முழுத் தொகையையும் 8 தவணைகளில் செலுத்தியுள்ள நிலையில் இறுதித் தொகையினை கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி செலுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...