follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இலங்கையில் பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன

இலங்கையில் பலர் எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன

Published on

இலங்கையின் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக மிகுந்த ஆர்வத்துடன் செல்லும் நாடாக தற்போது கொரியா மாறியுள்ளது.

காரணம் அந்த நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டு இளைஞர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள்.

இந்நிலையில் கொரிய மொழி பரீட்சையை இலங்கையில் பலர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

காரணம் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அந்நாட்டு வேலைகளுக்கு அதிக கவர்ச்சிகரமான சம்பளம்.

இவ்வாறான நிலையில் கொரிய மொழிப் பரீட்சையின் (9-1 Point System Examination) முடிவுகள் இன்று (09) வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவிப்பு ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உரிய முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...