follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

அரச ஊழியர்களின் விடுமுறை குறித்து புதிய சுற்றுநிரூபம்

Published on

அரச ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி ஐந்து நாட்களுக்கு மேல் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அந்த ஐந்து நாட்களுக்குப் பின் அடுத்த வரும் ஐந்து நாட்களுக்குள் அவர்கள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்க வேண்டுமென தெரிவித்து அரச சேவைகள் ஆணைக்குழு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரியொருவருக்கு சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவித்தல் விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் விளக்கமளிக்கும் பட்சத்தில் அது அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலக விதிமுறைகளின் 216வது சரத்தின் ஏற்பாடுகளுக்கமைய முன்வைக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...