follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரயில் தடம் புரண்டது

ரயில் தடம் புரண்டது

Published on

தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.

பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதனால் கரையோர ரயில் பாதை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோர ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாக அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...