follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1சிறைக்கைதிகள் 350 பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்

சிறைக்கைதிகள் 350 பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்

Published on

நாளைய கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட இன்று(12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, அந்த பார்வையாளர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 350 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இதன்படி, கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட உணவு மற்றும் சுகாதார பொருட்களை இன்று (12) ஒரு கைதிக்கு போதுமானதாக வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, அந்த பார்வையாளர்களை பார்வையிடும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....