follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1நீண்ட வார விடுமுறைக்காக இன்று விசேட போக்குவரத்து சேவைகள்

நீண்ட வார விடுமுறைக்காக இன்று விசேட போக்குவரத்து சேவைகள்

Published on

நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதற்காக 60 மேலதிக பேரூந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கால அட்டவணையின்றி மேலதிக பேருந்துகளை இயக்கவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்று (13) மற்றும் நாளை (14) காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதத்தை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய...