follow the truth

follow the truth

August, 6, 2025
Homeவிளையாட்டுஉலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றதாகியுள்ளது.

அதில் பங்கேற்கவிருக்கும் 8 வீராங்கனைகளில் 6 பேரின் விசா நிராகரிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கேரம் உலக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆண்கள் கெரம் அணி சம்பியனாகவும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

இது தொடர்பான பிரச்சினை காரணமாக இலங்கை கெரம் அணி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், குறைந்த பட்சம் இதுவரை விளையாட்டு அமைச்சு தலையிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...