follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP11,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

1,350 ரூபாவை அறிவித்து வர்த்தமானி வெளியீடு

Published on

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாவையும் மேலதிக ஒரு கிலோ கொழுந்துக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும் நிர்ணயித்து தொழில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 12 ஆம் திகதியிடப்பட்டு தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி. விமலவீரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீண்ட தூர ரயில் சேவைகள் இன்று இயங்காது

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...