follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் பற்றிய அறிவிப்பு

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் பற்றிய அறிவிப்பு

Published on

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் 71 பிரதிநிதிகள் இதுவரை நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர்.

அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்று தேசிய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.

மேலும், இரண்டு 22 பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ANFREL அமைப்பின் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை 06 எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 34 ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களும், ANFREL இலிருந்து 3 பேரும் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு வருகை தர உள்ளனர்.

இந்த தேர்தல் கண்காணிப்பு பணியில் அண்டை நாடுகளின் 7 பிரதிநிதிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 தேர்தல் மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாட்டுக்கு வந்துள்ள கண்காணிப்புக் குழுக்கள் முன் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...