follow the truth

follow the truth

May, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீள முதலீடு செய்வேன்"

“நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீள முதலீடு செய்வேன்”

Published on

இந்த நாட்டின் செல்வத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீள முதலீடு செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச;

“.. நாட்டை திவாலாக்கிய திருடர்கள் கூட்டத்தை மக்கள், நீதிமன்றங்கள், திருடர்கள் பொறுப்பில் கொண்டுவந்து திருடப்பட்ட நிதியையும் வளங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்து மீண்டும் நம் நாட்டில் முதலீடு செய்வேன். திருடப்பட்ட பணத்தை நாங்கள் பெறுவோம். ..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...