follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

Published on

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்து முன்னதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க நீதி மற்றும் சட்டத் துறையினர் முன்வைத்த மேன்முறையீட்டிற்கமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...