follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய அனுமதி

Published on

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவித்து முன்னதாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க நீதி மற்றும் சட்டத் துறையினர் முன்வைத்த மேன்முறையீட்டிற்கமையவே இவ்வாறு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...