follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்இஸ்ரேலை மன்னிக்க முடியாது - ஈரான் ஜனாதிபதி

இஸ்ரேலை மன்னிக்க முடியாது – ஈரான் ஜனாதிபதி

Published on

லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஈரானின் முகத்தில் அறைந்த அடி என்றும், நஸ்ரல்லாவின் கொலைக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷேகியன் (Masoud Pezeshkian) கூறியுள்ளார்.

நஸ்ரல்லாவை கொன்றதற்காக இஸ்ரேலை மன்னிக்க முடியாது. நஸ்ரல்லா கொல்லப்பட்டது இஸ்ரேலுடனான விரிசலை மேலும் அதிகரித்தது. யூத இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும்’ என நஸ்ரல்லா படுகொலை தொடர்பாக ஈரான் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

அடுத்த தலாய் லாமா தெரிவில் சீனாவிற்கு இடமிருக்காது – 14ம் தலாய் லாமா திட்டவட்டம்

புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது...