follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அரச நிதியில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்திய கெஹெலியவின் வழக்கு ஒத்திவைப்பு

அரச நிதியில் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்திய கெஹெலியவின் வழக்கு ஒத்திவைப்பு

Published on

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது அவரது தனிப்பட்ட தொலைபேசி கட்டணமாக 240,000 ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திச் செலுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகவும், அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராகவும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக இன்றையதினம் நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவினால் அறிவிக்கப்பட்டது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...