follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுகச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

Published on

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

WTI வகை கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.92 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 77.804 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப்...