follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகிண்ணியா மாணவன் உலக சாதனை

கிண்ணியா மாணவன் உலக சாதனை

Published on

கிண்ணியா மண்ணைச் சேர்ந்த N.Mohamed Aqlaan Bilaal என்னும் சிறுவன் தனது எண் கணித அறிவால் நான்கு வயதிலேயே உலக சாதனை படைத்துள்ளார்.

பத்தின் அடுக்கில் நூறாம் அடுக்கு வரை 2.12 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கூறி முடித்ததே இவரது சாதனையாகும். வெறுமனே எண்ணுவதையும் தாண்டி எழுமாறாக எந்தவொரு அடுக்கைக் கேட்டாலும் கேட்ட மாத்திரத்தில் கூறும் புத்திக்கூர்மை உடையவர்.

சாதாரணமாக மழலை மொழி பேசி சொற்கள் கற்கும் வயதில் உலக சாதனை படைத்த இந்த சாதனை வீரனையும் அவரது திறமையைக் கண்டறிந்து உலகறியச் செய்த இவரதுபெற்றோர்
கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர்(Physiotherapist )நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist ) அஸ்ரப் பாத்திமா பஸீஹா

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...