follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Published on

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக மரிக்கார் நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

வாகன இறக்குமதி – மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவியிருந்த சில ஊடக அறிக்கைகளை மறுத்து, இலங்கை மத்திய வங்கி...

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முக்கியமான இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற...