follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

Published on

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் செய்தி ஒன்றை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களைப் பாதுகாப்பதைத் தவிர்க்குமாறு லெபனான் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இல்லை என்றால் லெபனான் மற்றொரு காசா பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என அங்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

லெபனானுக்கு மேலும் தரைப்படைகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ்வின் அடுத்த தலைவர் என்று கூறப்பட்ட ஹாசிம் ஷஃபைதீன் கொல்லப்பட்டதாக பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.

எனினும் இதனை ஹிஸ்புல்லாஹ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...