follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபைசர் தடுப்பூசியினால் ஏற்படும் நோய் அறிகுறிகள்!

பைசர் தடுப்பூசியினால் ஏற்படும் நோய் அறிகுறிகள்!

Published on

கொவிட் தடுப்புக்கான மூன்றாவது மருந்தளவாக  பைசர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் ஏற்படும் சிறு அளவிலான நோய் அறிகுறிகள் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என விசேட வைத்தியர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவிக்கின்றார்.

இந்த தடுப்பூசி உடலில் செயற்பட ஆரம்பிக்கின்றமையினால், உடல் வலி, தலைவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் மூன்று தினங்களுக்கு ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...