follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் உள்ள 2 இலங்கை படையினருக்கு காயம்

இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் உள்ள 2 இலங்கை படையினருக்கு காயம்

Published on

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 இலங்கை அமைதி காக்கும் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த ஷெல் ஒன்றின் துண்டுகளால் வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், இந்த தாக்குதலை “சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்” என்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...