follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1கோட்டையிலிருந்து மருதானை வரை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்

கோட்டையிலிருந்து மருதானை வரை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்

Published on

கோட்டை புகையிரத நிலையத்தின் புகையிரத சுவிட்ச் (Railroad Switch) பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மருதானை நோக்கி செல்லும் அனைத்து புகையிரதங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு வரும் அலுவலக புகையிரதமும் தாமதமாகியுள்ளது.

தற்போது பராமரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அது சீரமைக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...