follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடந்த 24 மணி நேரத்தில் 103 தேர்தல் முறைப்பாடுகள்

கடந்த 24 மணி நேரத்தில் 103 தேர்தல் முறைப்பாடுகள்

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவற்றில், 863 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 179 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் (2024/10/29 மாலை 04.30 மணி வரை) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 103 ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...