follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் வேகத்தடை உத்தரவு வழங்குவதை நிறுத்த தீர்மானம்!

இன்று முதல் வேகத்தடை உத்தரவு வழங்குவதை நிறுத்த தீர்மானம்!

Published on

ரயில்களுக்கு வேகத்தடை உத்தரவுகள் வழங்குவதை இன்று முதல் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கமைய, ரயில்களில் தாமதம் ஏற்படலாம் எனவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சீர் செய்யாமை, பாவனைக்கு உதவாத பெட்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தி உயிராபத்து ஏற்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரி சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

மேலும் உரிய தீர்வுகள் வழங்கப்படாத பட்சத்தில், அனைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் தமது சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு...