follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉலகம்கனடாவின் சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா

கனடாவின் சைபர் தாக்குதல் ஆபத்து பட்டியலில் இந்தியா

Published on

சைபர் தாக்குதல் ஏற்படுத்தக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க கனடா தீர்மானித்துள்ளது.

கனடாவில் வசித்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடியை அது மேலும் தீவிரப்படுத்தியது.

இந்திய அரசின் அறிவு மற்றும் அனுசரணையுடன் தனது நாட்டுக்கு எதிராக உளவு பார்ப்பதாக கனடா குற்றம் சாட்டுகிறது.

இதனால், கனேடிய இணைய இடர் மதிப்பீட்டுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவுக்கு முன், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...