follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1தேங்காய்க்கு தட்டுப்பாடு என்றால் தேங்காய்ப் பால் பவுடரை பாவியுங்கள்

தேங்காய்க்கு தட்டுப்பாடு என்றால் தேங்காய்ப் பால் பவுடரை பாவியுங்கள்

Published on

தேங்காய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வாக சந்தையில் கிடைக்கும் தேங்காய் பால் பவுடர் அல்லது திரவ தேங்காய் பாலை பயன்படுத்த நுகர்வோர் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் விளைச்சலில் 60 வீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டு பாவனைக்காக செலவிடப்படுவதாகவும், தேங்காய்ப்பால் அல்லது திரவ தேங்காய்ப் பாலை பாவிப்பதன் மூலம் தேங்காய் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபா தொடக்கம் 180 ரூபா வரை காணப்படுவதாகவும் சில பிரதேசங்களில் தேங்காயின் அளவுக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...