follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1சந்திரிகாவின் வீட்டின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

சந்திரிகாவின் வீட்டின் பாதுகாப்பு அகற்றப்படவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

Published on

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்களின் பாதுகாப்பு நீக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். அவ்வாறு நீக்கம் செய்யப்படவில்லை. அதை 30 ஆக குறைப்பதாக கடிதம் அனுப்பியிருந்தது தவறு. அவருக்கு இதுவரை 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...