follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கியூபா மீண்டும் இருளில் மூழ்கியது

கியூபா மீண்டும் இருளில் மூழ்கியது

Published on

கியூபாவை பாதித்த ரபேல் சூறாவளியுடன் வந்த பலத்த காற்றால் தேசிய மின் அமைப்பு சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டில் சுமார் 04 நாட்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இந்த சூறாவளி காரணமாக சுமார் எழுபதாயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...