follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை

இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் குறித்து அவசர விசாரணை

Published on

களுத்துறை மாவட்டம் C.W.W கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் அரசியல் வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மட்டத்தில் அவசர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவின் பணிப்புரையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பேசப்பட்டு வரும் இந்த வினாத்தாள், குறித்த பாடசாலையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சு மட்டத்தில் நடத்தப்பட்ட முறையான விசாரணையின் பின்னர் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திலகா ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...