follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

விருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
    1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
    2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
    1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
    1. துறைராசா ரவிகுமார் – 11,215
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
    1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695
  • இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
    1. காதர் மஸ்தான் – 13,511
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...