follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுசில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

சில பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது

Published on

பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கமைய தேவைகளின் அடிப்படையில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.சி. வெதமுல்ல பதுளை பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அத்துடன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.கே.ஜயசிங்க மனித உரிமைகள் பிரிவில் இருந்து பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.பி.ஐ. டபிள்யூ. ஜி. பதுளைப் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியிலிருந்து களுத்துறை குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக திரு.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...