follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1பரேட் சட்டத்தினை இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம்

பரேட் சட்டத்தினை இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம்

Published on

பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை 2025 மார்ச் 31 வரை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடனை செலுத்தத் தவறியதால், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவது இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

கடந்த 04 வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியானது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைத் தீர்ப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...