follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்அவுஸ்ரேலியா பாடசாலை ஒன்றில் விபத்து - ஐவர் பலி

அவுஸ்ரேலியா பாடசாலை ஒன்றில் விபத்து – ஐவர் பலி

Published on

அவுஸ்ரேலியாவின் தாஸ்மேனியாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு இறுதிக் கொண்டாட்டத்தின் போது காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் ஐந்து குழந்தைகள் இறந்துள்ளதுள்ளனர்.

காலை 10 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் ஊதப்பட்ட விளையாட்டு உபகரணம் தன் கட்டுப்பாட்டை இழந்து 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.

இவ்வாறு விழுந்த உபகரணத்தினுள்ளே அச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ,மதியம்  4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , இன்று மதியம் நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு மருத்துவமனையில் மற்றொரு குழந்தை இறந்துவிட்டதாக போலீசார் இன்று மாலை உறுதிப்படுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...