follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1"இந்த நாடாளுமன்றக் காலத்தில் மீண்டும் நம்பிக்கை மீறல் ஏற்படாது என நம்புகிறோம்"

“இந்த நாடாளுமன்றக் காலத்தில் மீண்டும் நம்பிக்கை மீறல் ஏற்படாது என நம்புகிறோம்”

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்த நாடாளுமன்றக் காலத்தில் மீண்டும் நம்பிக்கை மீறல் ஏற்படாது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“.. அரசியலமைப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு மிகவும் முதிர்ச்சியான மற்றும் உகந்த சேவையை வழங்கும் செயல்பாட்டில், அரசியலமைப்பின் தலைவராக உங்களுக்கு தனித்துவமான பங்கு உள்ளது.

அரசியலமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சபைக்கு அதன் பொது சேவையை நாட்டுக்கு செய்ய உங்கள் பங்களிப்பு மிகவும் செல்வாக்கு மிக்கது.

முன்னாள் சபாநாயகருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க வேண்டியிருந்தது. இவ்வாறானதொரு விடயத்தை இந்த பாராளுமன்ற காலத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என நம்புகின்றேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...