follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

Published on

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உரிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் , குறித்த திணைக்களம் இலங்கையில் மட்டுமே ஆவணங்களை விநியோகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம்

மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு நேற்று(17)...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...