follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நாட்களை நீட்டிக்க அரசு தயாராகும் சாத்தியம்

அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நாட்களை நீட்டிக்க அரசு தயாராகும் சாத்தியம்

Published on

இதுவரை 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசி விநியோகம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி இன்று பெற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திகதிகளை நீடிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...