follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசமுதிதவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

சமுதிதவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

Published on

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ஆனால் புதிய பாதுகாப்பு மதிப்பீட்டின் கீழ், அவருக்கு வழங்கப்பட்ட அந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் நீக்கப்பட்டு சாதாரண பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...