follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் நிலையில்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் நிலையில்!

Published on

கொள்வனவு செய்யப்பட்ட கச்சா எண்ணெய் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வழக்கமாக கச்சா எண்ணெயை கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய 90 நாட்கள் ஆகும், ஆனால் கடந்த நாட்களில் ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியால் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள கச்சா எண்ணெய் ஜனவரி 25ஆம் திகதிக்குள் நாட்டை வந்து சேரும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கச்சா எண்ணெய் இலங்கைக்கு வரும் வரை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...