follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1முன்னாள் அமைச்சர் மனுஷ சிஐடி முன்னிலையில்

முன்னாள் அமைச்சர் மனுஷ சிஐடி முன்னிலையில்

Published on

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் வழங்குவதற்காக சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார்.

அதாவது தென்கொரியா வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு மனுஷ நாணயக்கார தயாராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி நேற்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுஷ நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவையிலுள்ள பிணை மனுவை கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி முன்னிலையில் அழைக்கும் போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவித்தலை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...