follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுகரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் சிரமம்

கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் சிரமம்

Published on

பதுளை – வியலுவ மற்றும் பல பிரதேசங்களில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள் தங்கள் கரட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு வந்த கரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், சந்தையில் ஒரு கிலோ கரட்டின் விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...