follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் - வாசு

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட வேண்டும் – வாசு

Published on

பாரிய வருமானம் மற்றும் பாரிய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் வகையில் கூப்பன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விலை உயர்த்தப்படும் போது, அந்த விலையில் எரிபொருளை வாங்கக் கூடியவர்கள் அதைத் தொடர்வார்கள், அதே நேரத்தில் வாங்க முடியாதவர்கள் குறைந்த அளவிலான எரிபொருளை வாங்குவார்கள் அல்லது வாங்க மாட்டார்கள் இதனால் விலையை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்குப் பதிலாக கூப்பன் முறையை மக்களிடையே அறிமுகப்படுத்துவது சிறந்தது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்துள்ளார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...