follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2பிரேசிலில் பயங்கர விமான விபத்து : இருவர் பலி

பிரேசிலில் பயங்கர விமான விபத்து : இருவர் பலி

Published on

பிரேசிலின் சாவ் பாலோ நகரில், நெரிசலான தெருவில் ஒரு இலகுரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியில் பயணித்த பேருந்து உட்பட பல வாகனங்கள் மீது விமானம் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குப் பிறகு விமானமும் விபத்தில் சிக்கிய வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்த இலகுரக விமானத்தின் உரிமையாளர் ஒரு பணக்கார வழக்கறிஞர் என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...