follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகொழும்பில் விசேட பாதுகாப்பு!

கொழும்பில் விசேட பாதுகாப்பு!

Published on

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட காலப்பகுதியில் கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களில் நடமாடும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை  எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ் மா அதிபர் சந்தன விகரமரத்ணவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் மற்றும் பிரதேசங்களை அண்மித்த விசேட வாகன திட்டமொன்று அமுல்படுத்துமாறும், குற்றவாளிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு சிவில் உடையில் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50...