follow the truth

follow the truth

May, 9, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published on

புதிய ஜனநாயக முன்னணியின் விசேட கூட்டம் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

அது கொழும்பு 07 இல் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

மேலும், இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் இனியும் தாமதிக்காமல் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை விரைவில்...

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...