follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடு இல்லை

நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடு இல்லை

Published on

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இன்று (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று(01) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் காட்ட, சில குழுக்கள் செயற்கையான எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...