follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1Kandy Samp Army அணியின் உரிமையாளருக்கு மாத்தளை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Kandy Samp Army அணியின் உரிமையாளருக்கு மாத்தளை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Published on

பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவிடம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கூறியதாகக் கூறப்படும் Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய Yoni Patel இற்கு மாத்தளை உயர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக 85 மில்லியன் ரூபாய் அபராதமாகவும், உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ரூபாய் இழப்பீடாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...