follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1மியன்மாருக்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவி

மியன்மாருக்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவி

Published on

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை வழங்க மருத்துவ குழுக்கள் மற்றும் சுகாதாரத் துறை தயாராக இருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...