follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமோடிக்கு எதிராக சுவரொட்டிகள் - பொலிசார் களத்தில்

மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் – பொலிசார் களத்தில்

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த பல இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடியின் இலங்கை வருகைக்கும் அங்கு கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், அவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்படவில்லை என்றும், மேலும் தொடர்புடைய அனைத்து சுவரொட்டிகளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...