follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமோடிக்கு எதிராக சுவரொட்டிகள் - பொலிசார் களத்தில்

மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் – பொலிசார் களத்தில்

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த பல இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடியின் இலங்கை வருகைக்கும் அங்கு கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், அவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்படவில்லை என்றும், மேலும் தொடர்புடைய அனைத்து சுவரொட்டிகளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...