follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுஅதிபர் - ஆசிரியர் பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை

அதிபர் – ஆசிரியர் பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை

Published on

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி, முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அதிபர் ஆசிரிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP இற்கு

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியல் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியலில் இருந்து பரிந்துரைக்கப்பட வேண்டிய 223 உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...

இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு...