follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Published on

சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று (22) மற்றும் நாளை (23) வழங்கப்படும் என விவசாய சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒன்பது மாவட்டங்களுக்கு இந்த பணம் விடுவிக்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.25,000 வீதம், அதிகபட்சமாக 2 ஏக்கர் வரையில் உர சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மற்றும் நாளை மொத்தமாக ரூ.157 மில்லியன் மதிப்பிலான தொகை வழங்கப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...