follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 06 ஆதரவாளர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், மார்ச் 03 முதல் இதுவரை மொத்தம் 260 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக 23 வேட்பாளர்களும் 92 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 21 என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...