follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 15 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகள் தொடர்பில் 06 ஆதரவாளர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும், மார்ச் 03 முதல் இதுவரை மொத்தம் 260 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அந்த முறைப்பாடுகள் தொடர்பாக 23 வேட்பாளர்களும் 92 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 21 என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...